திருச்சி : ஜாமீனில் வெளிவந்த பாஜக பிரமுகர் திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
திருச்சி எம்பி சிவாவின் மகன் சூர்யாசிவா இவர் பிஜேபி கட்சியில் சிறுபான்மை பிரிவின் மாநில துணைச் செயலாளராக உள்ளார். கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட விபத்தில் இவரது கார் சேதமடைந்ததையொட்டி விபத்து ஏற்படுத்திய ஆம்னி பஸ் உரிமையாளர் காரை ரிப்பேர் செய்து தருவதாக கூறினார்.
ஆனால் ரிப்பேர் செய்ததால் திருச்சிக்கு வந்த ஆம்னி பஸ்ஸை சூர்யாசிவா மற்றும் சிலர் ஓட்டுனருடன் பஸ்ஸை கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர் அண்ணாமலை திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் கடத்தல், மிரட்டல் பொருட்கள் அபகரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த சூர்யா சிவா இன்று காலை திருச்சி கண்டோன்மொன்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். அவருடன் காவல் நிலையத்திற்கு வழக்கறிஞர் மட்டுமே வருகை தந்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.