திருச்சி : ஜாமீனில் வெளிவந்த பாஜக பிரமுகர் திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
திருச்சி எம்பி சிவாவின் மகன் சூர்யாசிவா இவர் பிஜேபி கட்சியில் சிறுபான்மை பிரிவின் மாநில துணைச் செயலாளராக உள்ளார். கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட விபத்தில் இவரது கார் சேதமடைந்ததையொட்டி விபத்து ஏற்படுத்திய ஆம்னி பஸ் உரிமையாளர் காரை ரிப்பேர் செய்து தருவதாக கூறினார்.
ஆனால் ரிப்பேர் செய்ததால் திருச்சிக்கு வந்த ஆம்னி பஸ்ஸை சூர்யாசிவா மற்றும் சிலர் ஓட்டுனருடன் பஸ்ஸை கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர் அண்ணாமலை திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் கடத்தல், மிரட்டல் பொருட்கள் அபகரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த சூர்யா சிவா இன்று காலை திருச்சி கண்டோன்மொன்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். அவருடன் காவல் நிலையத்திற்கு வழக்கறிஞர் மட்டுமே வருகை தந்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.