ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி : பதல் சொல்லாமல் நழுவிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தமிழக முதல்வர் தேவருக்கு 3 கோடியில் மண்டபம் கட்டபடும் என அறிவித்து உள்ளார்.
சுதந்திர போராட்ட வீரராகவும் , தமிழ் மீது பற்றுகொண்டவர், விவசாயிகளின் தோழனாக விளங்கினார். சமுதாய ஒற்றுமை , பொதுவாழ்வில் நேர்மை என்று வாழ்ந்து காட்டியவர்.
தேவர் பிறக்கும்போது மாவீரராக பிறந்தார், வாழும் போதும் மாவீரர் வாழ்ந்தார், மறையும் போதும் போது மாவீரராக மறைந்தார் இப்போதும் மாவீரராக திகழ்கிறார் என கூறியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதில் கூறாமல் நழுவி சென்றார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.