திருப்பூர்: 9ம் வகுப்பு மாணவி கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்கி 9ம் வகுப்பு பயின்று வரும் 14வயது சிறுமி கடந்த 12 ம் தேதி முதல் காணவில்லை என சிறுமியின் தந்தை திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள பாறைக்குழி (கை விடப்பட்ட கல்குவாரியில் தேங்கி உள்ள நீரில் ) நீரில் மூழ்கி சடலமாக மாணவியின் உடல் மீட்கப்பட்டது.
விசாரணையில் மாணவி உடன் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி குளிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 சிறுவர்களிடமும் திருமுருகன் பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிறுமியின் உடலை உடற்கூறாய்வு சோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
This website uses cookies.