பெண் கைதி சடலமாக மீட்பு… புழல் சிறையில் அதிர்ச்சி சம்பவம் : போலீசார் விசாரணையில் ஷாக்!!
சென்னை புழல் பெண்கள் சிறையில் கொலை கொள்ளை
உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு மகளிர்சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறை கைதி மீனாட்சி என்கிற காந்திமதி 50 தற்கொலை செய்துள்ளார்.
இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமீன் கிடைத்தும், உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர வராததால் அவர் மன உளைச்சலில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் லட்சுமி தேவியை கட்டி போட்டுவிட்டு 12 சவரன் நகை, 45 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயபுரத்தில் மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்திமதி குளியல் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.