திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் மணிகண்டன் என்பவர், கோவை உப்பிலிபாளையம், சென்னிமலை கவுண்டர் லே- அவுட் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடெடுத்து தங்கி பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தால் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் எழுந்ததால் கோவை, சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை திறந்து பார்த்ததில் இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் லேசாக அழுகிய நிலையில் மணிகண்டன் சடலமாக கிடந்து உள்ளார்.
மேலும் விசாரணையில் , மணிகண்டன் கடந்த சில மாதங்களாகவே யாருடனும், பேசாமலும், உணவு அருந்த மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருவதுமாக இருந்து உள்ளதாகவும், தெரியவந்தது.
மேலும் மணிகண்டன் எழுதிய கடிதமும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் நான் மிகவும் மன அழுத்தத்துடன் இருப்பதால் தற்கொலை செய்வதாக அதில் மணிகண்டன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தார்.
மேலும் பங்கு சந்தை வர்த்தகத்தில் எற்பட்ட நஷ்டம் ஏற்பட்டு இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறுயேதேனும் காரணமா ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.