ஒரே இடத்தில் காதலன், காதலி பலி… விபத்தில் பறிபோன காதலியின் உயிரை பார்த்து கதறிய காதலன்
செங்கல்பட்டு மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் யோகேஷ்வரன், அதே வகுப்பில் படித்து வரும் மாணவி சபரீனாவை காதலித்துள்ளார்,
இருவரும் காதலித்து வந்த நிலையில் இன்று விடுமுறை என்பதால், இருவரும் இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் சென்றனர்.
பூஞ்சேரி பகுதியில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது புதுச்சேசேரியில் இருந்து சென்னை நோக்கிசென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் சபரீனா நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். ஆனால் அவர் மீது பேருந்து ஏறியதால் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த காதலன் கதறி அழுதார். உடனே பெண் வீட்டிற்கு தகவல் சொன்ன காதலன் யோகேஷ்வரன், சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த பேருந்து மீது பாய்ந்து தற்கொலை செய்தார்.
ஒரே இடத்தில் காதலன், காதலி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
This website uses cookies.