ஒரே இடத்தில் காதலன், காதலி பலி… விபத்தில் பறிபோன காதலியின் உயிரை பார்த்து கதறிய காதலன்
செங்கல்பட்டு மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் யோகேஷ்வரன், அதே வகுப்பில் படித்து வரும் மாணவி சபரீனாவை காதலித்துள்ளார்,
இருவரும் காதலித்து வந்த நிலையில் இன்று விடுமுறை என்பதால், இருவரும் இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் சென்றனர்.
பூஞ்சேரி பகுதியில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது புதுச்சேசேரியில் இருந்து சென்னை நோக்கிசென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் சபரீனா நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். ஆனால் அவர் மீது பேருந்து ஏறியதால் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த காதலன் கதறி அழுதார். உடனே பெண் வீட்டிற்கு தகவல் சொன்ன காதலன் யோகேஷ்வரன், சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த பேருந்து மீது பாய்ந்து தற்கொலை செய்தார்.
ஒரே இடத்தில் காதலன், காதலி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.