கள்ளக்குறிச்சி : சாலையோரம் நடிகை ஷகிலா பங்கேற்கும் சினிமா பட ஷீட்டிங் நடைபெற்ற நிலையில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி நடிகையை ரசித்து சென்றது முகம் சுழிக்க வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான மந்தைவெளியில் ” ஐஸ் பிரியாணி ” என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலா நடிக்கும் காட்சி எடுக்கப்பட்டு வந்தது.
இதைக்கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பு நடைபெற்ற போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒட்டுனர் ரோட்டுக்கடையில் ஷீட்டிங்-கில் இருந்த ஷகிலா பார்க்கும் ஆர்வத்தில் சற்று நேரம் நிறுத்தி பின்னர் ஆமைவேகத்தில் அங்கு இருந்து கடந்து சென்றார்.
நோய் தொற்று பரவி வரும் இது போன்று மக்கள் அதிகம் கூடும் இடத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடப்பதால் அவ்விடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிக்கின்றனர் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், இதனால் சாலையோர சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.