கள்ளக்குறிச்சி : சாலையோரம் நடிகை ஷகிலா பங்கேற்கும் சினிமா பட ஷீட்டிங் நடைபெற்ற நிலையில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி நடிகையை ரசித்து சென்றது முகம் சுழிக்க வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான மந்தைவெளியில் ” ஐஸ் பிரியாணி ” என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலா நடிக்கும் காட்சி எடுக்கப்பட்டு வந்தது.
இதைக்கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பு நடைபெற்ற போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒட்டுனர் ரோட்டுக்கடையில் ஷீட்டிங்-கில் இருந்த ஷகிலா பார்க்கும் ஆர்வத்தில் சற்று நேரம் நிறுத்தி பின்னர் ஆமைவேகத்தில் அங்கு இருந்து கடந்து சென்றார்.
நோய் தொற்று பரவி வரும் இது போன்று மக்கள் அதிகம் கூடும் இடத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடப்பதால் அவ்விடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிக்கின்றனர் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், இதனால் சாலையோர சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.