திண்டுக்கல் காமாட்சிபுரம் பிரிவு அருகே ஓசூரில் இருந்து தென்காசி ஆலங்குளத்திற்கு தக்காளி ஏற்றி கொண்டு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 45) என்பவரும் சதீஷ்குமாரும் (வயது 29) வந்துள்ளார்.
தக்காளி லோடை இறக்கிவிட்டு திண்டுக்கல் காமாட்சிபுரம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்து லாரியை வழிமறித்து பாலகிருஷ்ணன் மற்றும் சதீஷ்குமாரை கட்டிப்போட்டு விட்டு நான்கு பேர் மற்றும் லாரியில் ஏறிக்கொண்டு லாரியை ஓட்டிக் கொண்டு வந்து வேடசந்தூர் தாலுகா விருதலைபட்டி அருகே லாரியை நிறுத்திவிட்டு இருவரையும் கடுமையாக தாக்கி 11லட்சம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தான் வந்த காரில் ஆறு பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தாடிக்கொம்பு சார்பு பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாலகிருஷ்ணன் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்
டிரைவரை கட்டிப்போட்டு பட்டப் பகலில் 11 லட்சம் கொள்ளை போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.