திருக்கோவிலூர் அருகே உண்டியல் இல்லை என்பதற்காக சாமி சிலைகளை உடைத்துச் சென்ற திருடர்கள்??; போலீசார் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வடமருதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியான மேட்டு காலனியில், விவசாய நிலத்தில் அய்யனார் மற்றும் அம்மன் சிலைகள் வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு சிலைகளையும் நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தி உள்ளனர். மேலும், கோவில் அமைந்துள்ள பகுதியில் திருடுவதற்கு வந்த திருடர்கள் கோவிலில் உண்டியல் இல்லை என்பதாலும், திருடி செல்ல ஏதுவான பொருட்கள் ஏதும் இல்லாததாலும் ஆத்திரத்தில் சாமி சிலையை சேதப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் திருக்கோவிலூர் போலீஸாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வீடுகளிலும், கோவில்களிலும் தொடர்ந்து இரண்டு சம்பவங்கள் அரங்கேறி வருவது இருப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வடமருதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியான மேட்டு காலனியில், விவசாய நிலத்தில் அய்யனார் மற்றும் அம்மன் சிலைகள் வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இரண்டு சிலைகளையும் நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தி உள்ளனர். Lகோவில் அமைந்துள்ள பகுதியில் திருடுவதற்கு வந்த திருடர்கள் கோவிலில் உண்டியல் இல்லை என்பதாலும், திருடி செல்ல ஏதுவான பொருட்கள் ஏதும் இல்லாததாலும் ஆத்திரத்தில் சாமி சிலையை சேதப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் திருக்கோவிலூர் போலீஸாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வீடுகளிலும், கோவில்களிலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது இருப்பிடத்தக்கது.

Sudha

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

10 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

11 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

12 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

13 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

14 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

15 hours ago

This website uses cookies.