திருக்கோவிலூர் அருகே உண்டியல் இல்லை என்பதற்காக சாமி சிலைகளை உடைத்துச் சென்ற திருடர்கள்??; போலீசார் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வடமருதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியான மேட்டு காலனியில், விவசாய நிலத்தில் அய்யனார் மற்றும் அம்மன் சிலைகள் வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு சிலைகளையும் நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தி உள்ளனர். மேலும், கோவில் அமைந்துள்ள பகுதியில் திருடுவதற்கு வந்த திருடர்கள் கோவிலில் உண்டியல் இல்லை என்பதாலும், திருடி செல்ல ஏதுவான பொருட்கள் ஏதும் இல்லாததாலும் ஆத்திரத்தில் சாமி சிலையை சேதப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் திருக்கோவிலூர் போலீஸாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வீடுகளிலும், கோவில்களிலும் தொடர்ந்து இரண்டு சம்பவங்கள் அரங்கேறி வருவது இருப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வடமருதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியான மேட்டு காலனியில், விவசாய நிலத்தில் அய்யனார் மற்றும் அம்மன் சிலைகள் வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இரண்டு சிலைகளையும் நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தி உள்ளனர். Lகோவில் அமைந்துள்ள பகுதியில் திருடுவதற்கு வந்த திருடர்கள் கோவிலில் உண்டியல் இல்லை என்பதாலும், திருடி செல்ல ஏதுவான பொருட்கள் ஏதும் இல்லாததாலும் ஆத்திரத்தில் சாமி சிலையை சேதப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் திருக்கோவிலூர் போலீஸாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வீடுகளிலும், கோவில்களிலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது இருப்பிடத்தக்கது.

Sudha

Recent Posts

கொண்டையை மறைந்த இரானி கொள்ளையர்கள்.. விமானத்துக்குள்ளே சென்று கைது.. செயின் பறிப்பு அரெஸ்ட் பின்னணி!

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.…

28 minutes ago

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா விலகல்? பதறிய குஷ்பு!

மூக்குத்தி அம்மன் முதல் பாகம் 2020ல் வெளியானது. நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆர்ஜே…

44 minutes ago

இன்னும் எதுக்கு கண்ணாமூச்சி? இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு.. அண்ணாமலை சஸ்பென்ஸ் பேச்சு!

நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது தமிழக அரசியல்…

1 hour ago

ரஜினிக்கு டூப் போட்டு நடித்த மனோஜ் : எந்த படத்துக்கு தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

1 hour ago

நடிகையை உருகி உருகி காதலித்த மனோஜ் பாரதிராஜா.. மனைவி செய்த தியாகம்!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒருமகனாக மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலாங்கரையில்…

2 hours ago

This website uses cookies.