காலம் மாறிப் போச்சு… விநாயகருக்கு பூஜை செய்யும் ரோபோ : தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த விசித்திரம்.. வீடியோ!!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் கல்லூரி, பள்ளிக்கூடங்களிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விநாயகர் சிலை வைத்து விநாயகனை சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடி வழிபட்டனர்.
அப்போது பொறியியல் துறையான மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை மாணவர்களால், உருவாக்கப்பட்ட ரோபோ விநாயகருக்கு தீப ஆராதனை காட்டியது. விநாயகனுடன் விஞ்ஞானமும் இணைந்து பக்தர்களை பரவசப்படுத்தியது.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.