கோவையில் சமீபத்தில் இரயில்வே ட்ராக் அருகில் உள்ள குடியிருப்புகளை குறி வைத்து கொள்ளை அடித்து வந்த “ராடுமேன்” கும்பலை போலீசார் பிடித்த நிலையில் அந்த பரபரப்பு அடங்குவதற்க்குள் மீண்டும் அதே பாணியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் கோவை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைகு உட்பட்ட ஆவராம்பாளையம் இரயில்வே ட்ராக் அருகில் உள்ள வீட்டில் நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி கொள்ளையன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்து உள்ளான். வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்த போது சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டு உள்ளனர். இதனால் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மின் விளக்குகளை ஆன் செய்ததும் அங்கு இருந்து கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
வளர்ந்து வரும் நவீன உலகில், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி
அடுத்து, அடுத்து அரங்கேறும் கொள்ளை சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த உள்ள கோவை வாசிகள்….
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
This website uses cookies.