தமிழகம்

மைக் ஆன்…வசமாக சிக்கிய ரோஹித் சர்மா…அப்படி என்ன சொன்னார் மேடையில்..!

செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மாவின் வைரல் பேச்சு..

சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு இன்று அறிவித்தது.அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும்,தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.

இதையும் படியுங்க: ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் ட்ராபி-க்கு ரெடியான இந்திய அணி…மீண்டும் அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்..!

நேற்று பிசிசிஐ இந்திய அணிக்கு பல புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.இனி இந்திய அணி தங்களுடைய குடும்பங்கள் மற்றும் மனைவிகளை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் போது அழைத்து செல்ல அனுமதி மறுத்தது.

அப்போது அஜித் அகர்கரிடம் ரோஹித் சர்மா மைக் ஆன்ல இருப்பதை கவனிக்காமல் புதிய விதிமுறைகளை பற்றி தேர்வுக்குழு கூட்டத்தில் பேசுமாறு வீரர்கள் எனக்கு தொலைபேசியில் அழைத்துகொண்டே இருக்கின்றனர்,பத்திரிகையாளர் சந்திப்பு முடித்த பின்பு இதைப்பற்றி நாம் பேச வேண்டும் என அஜித் அகரகரிடம் ரகசியமாக கூறினார்,ஆனால் மைக் ஆன்ல இருந்ததால் அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது.

ரோஹித் ஷர்மாவின் இந்த செயலால் புதிய விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என வீரர்கள் நினைப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலும் அஜித் அகர்கர் அணைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவேண்டும் என சொல்லிக்கொண்டு இருக்கு போது,ரோஹித் குறுக்கிட்டு பல வீரர்கள் தொடர்ந்து சர்வேதேச போட்டிகளில் விளையாடி கொண்டிருப்பதால்,அவர்களுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையட நேரம் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

Mariselvan

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

2 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

3 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

3 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

4 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

5 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

5 hours ago

This website uses cookies.