கோவை : சான்றிதழில் கையொப்பமிட 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வடக்கு வட்டாட்சியர் கையும் களவுமாக பிடிப்பட்டார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். நாயக்கன்பாளையம் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் செல்வ நிலை சான்று வாங்குவதற்காக வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் சான்றிதழில் கையெழுத்திட வடக்கு வட்டாட்சியர் கோகிலாமணி 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.இது குறித்து அவர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தந்த அலோசனை படி இன்று சின்னராஜ் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கோகிலாமணியிடம் வழங்கிய போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
This website uses cookies.