கோவை : சான்றிதழில் கையொப்பமிட 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வடக்கு வட்டாட்சியர் கையும் களவுமாக பிடிப்பட்டார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். நாயக்கன்பாளையம் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் செல்வ நிலை சான்று வாங்குவதற்காக வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் சான்றிதழில் கையெழுத்திட வடக்கு வட்டாட்சியர் கோகிலாமணி 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.இது குறித்து அவர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தந்த அலோசனை படி இன்று சின்னராஜ் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கோகிலாமணியிடம் வழங்கிய போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.