பள்ளிக்கு செல்லும் நேரங்களில் முறையாக பேருந்தை இயக்காததை கண்டித்து பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் மாநகர அரசு பேருந்துகள் முறையாக பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் நேரங்களில் இயக்கப்படாததை கண்டித்து பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் பாதிக்கபட்ட மாணவர்கள் சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சர்வீஸ் சாலையில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து
போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு வந்த கவரப்பேட்டை போலீசார்
இரண்டு மணி நேரம் போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் சமரசம் மேற்கொண்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் சென்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.