ஏழு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து திரும்பிய சத்குருவிற்கு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோக மையம் வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து மலர்தூவி, விளக்கேந்தி ஆரத்தி காட்டி வரவேற்றனர்.பின்பு அவிநாசி சாலையில் உள்ள ஆர்ய பவன் அருகே பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து ரேஸ் கோர்ஸ் சாலையில் பாரம்பரிய வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படியுங்க: ஓரினச்சேர்க்கை ஆசை.. பறிபோன சிறுவனின் உயிர்.. கோவில்பட்டி வழக்கில் திருப்பம்!
இதனைத்தொடர்ந்து காளம்பாளயம்,மாதம்பட்டி,செம்மேடு வழியாக ஈஷா யோகா மையத்தினை அடைந்தார்.
ஈஷா யோக மையத்தின் நுழைவாயிலான மலைவாசலில் பழங்குடி மக்கள் பாரம்பரிய இசை மற்றும் நடனம் புரிந்து வான வேடிக்கைகளுடன் சத்குருவை வரவேற்றனர்.ஆதியோகி முன்பாக திரண்டிருந்த 10,000-க்கும் மேற்பட்டோர் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி, தேவாரம் பாடி,பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள்.
கடைசியாக அங்கே கூடி இருந்த மக்கள் முன்னாள் சத்குரு உரை நிகழ்த்தினார்.சத்குருவின் வருகையால் கோவை மக்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.