மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
தற்போது இவர் நடித்து வெளியாகவுள்ள விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். தொடர்ந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி. அவரை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள்.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சாய் பல்லவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். மேடைகளில் சாய் பல்லவி வந்தாலே அவரின் பெயரை தான் கோஷமிடுவார்கள்.
இந்த படத்தின் ஹீரோவான ராணா, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை சாய்பல்லவியுடன் கலந்து கொண்டு வருகிறார். நடிகை சாய்பல்லவியுடன் ரசிகர்கள் செல்பி எடுக்க முயற்சிப்பதால், அந்த சமயத்தில் நடிகர் ராணா பவுன்சராக மாறி நடிகை சாய்பல்லவியை பாதுகாக்கிறார் . மேலும் அந்த வீடியோவில், விளம்பர நிகழ்ச்சியின்போது மழை பெய்யவே சாய் பல்லவிக்கு குடை பிடித்து நின்றார் ராணா, இப்படி விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் அல்ல படப்பிடிப்பு தளத்திலும் ராணா தனக்கு பவுன்சராக இருந்ததாக பேட்டி ஒன்றில் சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் சாய்பல்லவியை, ராணா காதலிக்கிறார? என்ற சந்தேகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.