மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
தற்போது இவர் நடித்து வெளியாகவுள்ள விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். தொடர்ந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி. அவரை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள்.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சாய் பல்லவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். மேடைகளில் சாய் பல்லவி வந்தாலே அவரின் பெயரை தான் கோஷமிடுவார்கள்.
இந்த படத்தின் ஹீரோவான ராணா, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை சாய்பல்லவியுடன் கலந்து கொண்டு வருகிறார். நடிகை சாய்பல்லவியுடன் ரசிகர்கள் செல்பி எடுக்க முயற்சிப்பதால், அந்த சமயத்தில் நடிகர் ராணா பவுன்சராக மாறி நடிகை சாய்பல்லவியை பாதுகாக்கிறார் . மேலும் அந்த வீடியோவில், விளம்பர நிகழ்ச்சியின்போது மழை பெய்யவே சாய் பல்லவிக்கு குடை பிடித்து நின்றார் ராணா, இப்படி விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் அல்ல படப்பிடிப்பு தளத்திலும் ராணா தனக்கு பவுன்சராக இருந்ததாக பேட்டி ஒன்றில் சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் சாய்பல்லவியை, ராணா காதலிக்கிறார? என்ற சந்தேகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.