கோவை புறநகர் பகுதிகளில் போதை ஸ்டேம்ப் விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து 10 லட்சம் மதிப்பிலான 302 ஸ்டாம்ப்புகளை பறிமுதல் செய்தனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை, ஸ்டாம்புகள், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது கார் ஒன்றை சோதனை செய்த போது அதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 302 போதை ஸ்டாம்புகள், மாத்திரை மற்றும் 1.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்த கேரளாவை சேர்ந்த சிவராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலிசாரை பார்த்ததும் தப்பிச் சென்ற அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.