சோழவரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டை பறிமுதல் இருவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் வீட்டில் செம்மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பதாக சோழவரம் காவல் ஆய்வாளர் ஜெகன்நாதனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காந்திநகர் பகுதியில் உள்ள சோலை அம்மன் நகரில் வீடு ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு 500 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த சோழவரம் போலீசார் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காந்திநகர் பகுதியை சேர்ந்த அசோக் (வயது 50) மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்த அருண்குமார் (வயது 28) என விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.