சோழவரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டை பறிமுதல் இருவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் வீட்டில் செம்மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பதாக சோழவரம் காவல் ஆய்வாளர் ஜெகன்நாதனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காந்திநகர் பகுதியில் உள்ள சோலை அம்மன் நகரில் வீடு ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு 500 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த சோழவரம் போலீசார் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காந்திநகர் பகுதியை சேர்ந்த அசோக் (வயது 50) மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்த அருண்குமார் (வயது 28) என விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.