கள்ளக்குறிச்சியில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி பதாகை கட்டித்தழுவி பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் கதறி அழும் காட்சி பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்தை பார்த்து, பதறிப்போன பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர், அதனை கட்டித்தழுவி, கண்கலங்கி கதறி அழுத காட்சி, காண்போரையும் கண் கலங்க செய்தது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு. இவர், கள்ளக்குறிச்சி நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், சாலையை தூய்மைப்படுத்துவதற்காக வந்தபோது, அங்கு இமயம் சாய்ந்து விட்டது என்ற விஜயகாந்தின் கண்ணீர் அஞ்சலி பதாகை வைக்கப்பட்டிருந்தது.
அதனைப் பார்த்ததும் பதறிப்போய் அதனை கட்டித்தழுவி கண்கலங்கி கதறி அழுத காட்சி, காண்போரை கண்கலங்க செய்ததுடன் கல்மனமும் கரையச் செய்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.