தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்காமல் பாகிஸ்தான் படு மோசமாக தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
இதையும் படியுங்க: அடேங்கப்பா…’குட் பேட் அக்லி’ டீசரில் அஜித் போட்டிருந்த சட்டை இவ்ளோ காஸ்ட்லீயா.!
இதனால் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலர் பாகிஸ்தான் வீரர்களை சரமாரியாக விவாதித்து வருகின்றனர்,இந்த நிலையில் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் இந்திய அணியை சீண்டியுள்ளார்.
சமீபத்தில் அவர் கூறியது,அரசியலை நகர்த்தி வைத்து நாம் பார்த்தோம் என்றால் இந்திய அணி நன்றாகவே விளையாடுகிறாரகள்,ஆனால் பாகிஸ்தான் அணியின் முழு பலத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால்,எங்களுடன் அவர்கள் அடிக்கடி விளையாட வேண்டும்,கிட்டத்தட்ட 10 டெஸ்ட்,10 ஒரு நாள் போட்டி,10 T-20 போட்டிகளில் அவர்கள் விளையாட ரெடியா ,அப்படி விளையாடினார்கள் என்றால் எங்கள் அணி யார் என்பது உலகத்துக்கே தெரிய வரும் என்று சக்லைன் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.
இவருடைய பேச்சு முட்டாள்தனமாக உள்ளது என ரசிகர்கள் பலர் சோசியல் மீடியாவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.