அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை நாளை தமிழகம் திரும்புகிறார். அவர் வருகை தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.
கடந்த 3 மாதங்களாக அண்ணாமலை இல்லாததால் அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. இது அவருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
உதயநிதியின் அரசியல், விஜய் அரசியல் வருகை என பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதை அவர் எப்படி கையாளகப்போகிறார் என்பதை காண பாஜகவினர் ஆவலோடு இருக்கின்றனர்.
இதையும் படியுங்க: ரயில் வருமா? வராதா? கனமழையால் காட்பாடியில் 2 மணி நேரம் பயணிகள் காத்திருப்பு!
இந்த நிலையல் நாளை அண்ணாமலையை வருகையையொட்டி இப்போதே முதல் ஆளாக வாழ்த்தியுள்ளார் சரத்குமார்.
அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்
சர்வதேச அரசியல் குறித்து சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து, சான்றிதழ் பெற்றதோடு, அங்கு இளம் மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களிடையே கருத்துச்செறிவு மிகுந்த உரைகளை ஆற்றி, கல்வி மற்றும் அரசியல் தொடர்பான சிறந்த அனுபவங்களைப் பெற்றுத் தாயகம் திரும்ப இருக்கும் தமிழக பாஜகவின் மாநிலத்தலைவர் அன்புச் சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களை உளமார வாழ்த்தி வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.