தமிழகம்

அண்ணாமலை தமிழகம் ரிட்டர்ன்ஸ்… முதல் ஆளாக சம்பவம் செய்த சரத்குமார்!

அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை நாளை தமிழகம் திரும்புகிறார். அவர் வருகை தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.

கடந்த 3 மாதங்களாக அண்ணாமலை இல்லாததால் அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. இது அவருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

உதயநிதியின் அரசியல், விஜய் அரசியல் வருகை என பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதை அவர் எப்படி கையாளகப்போகிறார் என்பதை காண பாஜகவினர் ஆவலோடு இருக்கின்றனர்.

இதையும் படியுங்க: ரயில் வருமா? வராதா? கனமழையால் காட்பாடியில் 2 மணி நேரம் பயணிகள் காத்திருப்பு!

இந்த நிலையல் நாளை அண்ணாமலையை வருகையையொட்டி இப்போதே முதல் ஆளாக வாழ்த்தியுள்ளார் சரத்குமார்.

அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்
சர்வதேச அரசியல் குறித்து சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து, சான்றிதழ் பெற்றதோடு, அங்கு இளம் மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களிடையே கருத்துச்செறிவு மிகுந்த உரைகளை ஆற்றி, கல்வி மற்றும் அரசியல் தொடர்பான சிறந்த அனுபவங்களைப் பெற்றுத் தாயகம் திரும்ப இருக்கும் தமிழக பாஜகவின் மாநிலத்தலைவர் அன்புச் சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களை உளமார வாழ்த்தி வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

48 minutes ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

2 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

3 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

4 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

5 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

5 hours ago

This website uses cookies.