சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சாலையில் காரை துரத்திய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை,புலி, சிறுத்தை, கரடி ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டத்திற்கு உட்பட அரேப்பாளையத்திலிருந்து கேர்மாளம் வரை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதிக்குள் வனச்சாலை செல்கிறது .இந்நிலையில் இன்று காலை கேர்மாளம் செல்லும் வழியில் உள்ள கெத்தேசால் மலை கிராமம் அருகே வனச்சாலையோர மரங்களில் இருந்த மரப்பட்டைகளை உரித்து தின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை ஒன்று திடிரென்று அவ்வழியாக வந்த கார் ஒன்றை துரத்த வந்தது. இதனால் அந்த வாகன ஓட்டி அதிவேகமாக வாகனத்தை இயக்கி சென்று தப்பிச் சென்றார்.வெகு நேரம் அந்த ஒற்றை யானை அங்கேயே இருந்ததால் சுமார் அரை மணி நேரம் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் காத்திருந்தனர்.சிறிய நேரத்திற்கு பின் அந்த யானை வனத்திற்குள் சென்றது.இதனால் அவ்ழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.