புதுக்கோட்டை திருக்கோகரணம் பகுதியில் தனியார் பல் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் அப்துல் மஜீத் வயது 37. இவரிடம் நேற்று தாயுடன் சேர்ந்து பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார்.
பள்ளி மாணவியை கண்டு சபலம் உற்ற பல் மருத்துவர் அப்துல் மஜீத் மாணவியின் தாயாரிடம் மருந்து சீட்டு எழுதிக் கொடுத்து பேருந்து நிலையத்தில் உள்ள மருந்து கடையில் இந்த மருந்தை வாங்கி வருமாறு கூறி அனுப்பி உள்ளார்.
இதனை தொடர்ந்து மருந்து சீட்டைப் பெற்றுக் கொண்டு மருந்து வாங்குவதற்காக மாணவியின் தாய் சென்று விட்டார். அந்த நேரத்தில் மருத்துவர் அப்துல் மஜீத் மாணவியரிடம் பாலியல் ரீதியான டார்ச்சருக்கு மாணவியை உள்ளாக்கியுள்ளார்
மாணவி கூச்சலிட்டுக் கொண்டே வெளியே ஓடி வருவதற்கும் தாய் வருவதற்கும் நேரம் சரியாக இருந்ததால், பாலியல் தொந்தரவு மருத்துவர் அளித்ததாக கதறி அழுது கொண்டே மகள் கூறியதை தொடர்ந்து கோபத்தின் உச்சிக்கு சென்ற மாணவியின் தாய் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
மேலும் படிக்க: சினிமாவில் நடிக்க நடிகர் தனுஷ்க்கு தடை? தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!
தகவலின் பேரில் காவல்துறை வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக மாணவி மற்றும் பெற்றோரை அழைத்துச் சென்றனர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் அப்துல் மஜீத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.