வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே ஆந்திரா கர்நாடகா செல்லும் முக்கிய சாலையான பலமனேர் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்வாய் நீர் பிரச்சனைக்காக 7 அடி ஆழம் கொண்ட பள்ளம் தோண்டப்பட்டது.
இதனால் அகலமான சாலை குறுகி கனக வாகனங்கள் சிரமப்பட்டு கடந்து செல்கின்றன. மேலும், பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்லும் பெண்களும் அந்தப் பள்ளத்தை ஒட்டியவரே நடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
மாணவர்கள் பள்ளத்தை கடந்து செல்லும் பொழுது ஏதேனும் கனரக வாகனங்கள் வந்தால் ஒதுங்க இடமில்லாமல் பள்ளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்விடத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
பள்ளத்தை மூடி சாலையை சீரமைத்து தர கோரி பலமுறை நெடுஞ்சாலை துறை இடமும் பஞ்சாயத்து அலுவலகத்திலும் முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.