கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள குருமாத்தூர் சின்மயா பள்ளியின் வேன் 15 மானவ மாணவிகளுடம் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வளகை என்ற இடத்தில் இறக்கத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையோர தடுப்பில் மோதி இருமுறை கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் வேனில் இருந்த 15 பேருக்கும் காயமடைந்தனர் இதில் 5-ம் வகுப்பு மாணவி நெத்யா எஸ்.ராஜேஷ் மாணவி வேனில் அடியில் சிக்கி படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.