முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருக்கக்கூடிய கோவில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.
முருகப்பெருமானின் இந்த கோவிலில் பங்குனித் திருவிழாவின் சிகர நிகழ்வுகளான திருக்கல்யாண வைபவம், திருத்தேரோட்டம் ஆகியவை கோலாகலமாக பக்தர்களின் அரோகரா தோஷம் முழங்க நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பின்புறம் இருக்கக்கூடிய பகுதியில் கோவில் யானை தெய்வானை பாகனுடன் சென்ற நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் சூட்டை தணிக்கும் வகையில் ஆனந்தமாக உருண்டு புரண்டு தண்ணீரில் விளையாடும் காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது
சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீரைக் கண்டால் யாருக்குத்தான் பிடிக்காது மனிதர்களாகிய நாமே நீச்சல் குளத்தை தேடும் போது யானை குதித்து விளையாடக்கூடிய காட்சி காண்பவரை மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
ஏற்கனவே சென்ற மாதம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் யானை குழிக்கக்கூடிய காட்சிகள் வெளியாகிய நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் கோவில் தெய்வானை யானை குழிக்கக்கூடிய காட்சிகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.