காரை பூங்கா கம்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (34) லட்சுமி(26) தம்பதியருக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும் இரண்டு வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளது
இந்த நிலையில் லட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை வரும் நிலையில் அரவிந்த் எவ்வித வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்
இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படு வந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று இரவு அரவிந்த் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து லட்சுமி இடம் தகராறு செய்ததோடு வீட்டிலிருந்த கத்தியை கொண்டு லட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார்
இதில் பலத்த காயமடைந்த லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது லட்சுமி ரத்த வெள்ளத்தில் விழுந்திருப்பதை இருப்பதை கண்டு உடனடியாக லட்சுமியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை காவல் துறையினர் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
This website uses cookies.