காரை பூங்கா கம்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (34) லட்சுமி(26) தம்பதியருக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும் இரண்டு வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளது
இந்த நிலையில் லட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை வரும் நிலையில் அரவிந்த் எவ்வித வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்
இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படு வந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று இரவு அரவிந்த் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து லட்சுமி இடம் தகராறு செய்ததோடு வீட்டிலிருந்த கத்தியை கொண்டு லட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார்
இதில் பலத்த காயமடைந்த லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது லட்சுமி ரத்த வெள்ளத்தில் விழுந்திருப்பதை இருப்பதை கண்டு உடனடியாக லட்சுமியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை காவல் துறையினர் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.