மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூர் கிராமத்தில் இந்திராகாலனி பகுதியை சேர்ந்த பட்டியலின இளைஞரான பிரபு(29) என்பவரை திண்டியூர் கண்மாய் பகுதியில் சங்கர் அஜய், சூரிய பிரகாஷ் உள்ளிட்ட 8பேர் கொண்ட கும்பலானது அரிவாளால் வெட்டி தப்பியோடியது.
ஏற்கனவே கடந்த ஜூன் 2 ஆம் தேதியன்று திருமோகூரில் கோவில் திருவிழாவில் இரு தரப்பு மோதல் ஏற்பட்ட தகராறில் 18பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பட்டியலின இளைஞர் மீது அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கூறியும் தாக்குதலை கண்டித்து இந்திராகாலனி பொதுமக்கள் சாலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
This website uses cookies.