மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை உத்தண்டி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
ஜீவா தெரு, பேபி அவின்யூ, விஜிபி 2வது தெரு உள்ளிட்ட இணை தெருக்களில் கடல் நீர் புகுந்துள்ளது. பலத்த காற்று வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்த பகுதியில் 3 முதல் 4 மீட்டர் இருக்கும் கடல் சீற்றம் தற்போது 7 முதல் 8மீ வரை உள்ளது. இந்த பகுதியில் மீனவ கிராம மக்கள் அதிகமாக உள்ளனர்.
ஒரு பெண்மணி அழுது கொண்டே சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி உள்ளது. கணவர் மாலை முதல் காணவில்லை என்பதால் அவரை தேடி பெண் அந்த பகுதிக்குள் சென்றுள்ளார்.
இந்த பகுதி அபாயகரமான பகுதி யாரும் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த பெண்மணி கணவரை காணவில்லை என அலைந்து தேடிய காட்சிகள் காண்போர் கண்களில் கண்ணீர் வரவைத்துள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.