புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, பெரியார் குறித்து நான் பேசிய கருத்துகள் உண்மைதான், ஆதாரம் எல்லாம் திமுகவிடம்தான் உள்ளது. என்னிடம் கேடடால் என்ன நியாயம்?
இதையும் படியுங்க: பைக்கில் இருக்கி கட்டிபிடித்து வந்த தம்பதி.. சந்தேகம் அடைந்த போலீசார் : விசாரணையில் ஷாக்!
பெரியார் குறித்த கருத்த தெரிவித்த என்மீது கோபம் கொண்டுள்ள அமைப்புகள், ஏன் டங்க்ஸ்டன் மற்றும் அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் குரல் கொடுக்கவில்லை?
என்னை நோக்கி செருப்பூ வீசுபவர்களுக்கு நான் சொல்வது இதுதான், செருப்பு 7 அல்லது 8 சைஸ் செருப்பாக இருக்க வேண்டும், அதே போல முட்டை என்பது நாட்டுக்கோழி முட்டையாக வீச வேண்டும் என கூறினார்.
எத்தனையோ வழக்குகள் என் மீது பதியப்பட்டுள்ளது. 50 அல்ல 100 என எத்தனை வழக்கு போட்டாலும் நான் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.தேசிய பாதுகாப்பு சட்டத்தை பார்த்தவன் நான் என கூறினார்.
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 80களிலும் 90களிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கைப்பற்றியவர் நடிகை ரேவதி.தனது தனித்துவமான நடிப்பால்…
தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களை நினைத்தாலே முதலில் நினைவில் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான். இதையும் படியுங்க: தமிழ் சினிமாவே…
கம்பேக் கொடுக்கிறாரா பாவனா பொதுவாக,கோலிவுட்டில் தமிழ் பேசும் தமிழ் நடிகைகளை விட,தமிழ் பேசும் மலையாள நடிகைகள் அதிகமாக இருப்பது அனைவருக்கும்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மகனுடன் திருமலைக்கு வந்தார். இதேபோன்று கர்நாடக…
நடிகர் சூர்யா உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து கரம்பிடித்தார். சூர்யா வீட்டில் எதிர்ப்பு என்ற பேச்சு எழுந்தாலும், இறுதியில்…
பெரியார் விருதை ஏன் திருப்பி அளிக்கிறார்? இயக்குநர் கோபி நயினார் சமீபத்தில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பெரும் சர்ச்சையை…
This website uses cookies.