புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, பெரியார் குறித்து நான் பேசிய கருத்துகள் உண்மைதான், ஆதாரம் எல்லாம் திமுகவிடம்தான் உள்ளது. என்னிடம் கேடடால் என்ன நியாயம்?
இதையும் படியுங்க: பைக்கில் இருக்கி கட்டிபிடித்து வந்த தம்பதி.. சந்தேகம் அடைந்த போலீசார் : விசாரணையில் ஷாக்!
பெரியார் குறித்த கருத்த தெரிவித்த என்மீது கோபம் கொண்டுள்ள அமைப்புகள், ஏன் டங்க்ஸ்டன் மற்றும் அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் குரல் கொடுக்கவில்லை?
என்னை நோக்கி செருப்பூ வீசுபவர்களுக்கு நான் சொல்வது இதுதான், செருப்பு 7 அல்லது 8 சைஸ் செருப்பாக இருக்க வேண்டும், அதே போல முட்டை என்பது நாட்டுக்கோழி முட்டையாக வீச வேண்டும் என கூறினார்.
எத்தனையோ வழக்குகள் என் மீது பதியப்பட்டுள்ளது. 50 அல்ல 100 என எத்தனை வழக்கு போட்டாலும் நான் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.தேசிய பாதுகாப்பு சட்டத்தை பார்த்தவன் நான் என கூறினார்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.