தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை, ஒரு பொம்மை முதலமைச்சர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திங்கள்சந்தை பகுதில் நடைபெற்ற கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்
அப்போது, பேசிய அவர், “கர்நாடக முதலமைச்சர் பெயர் பொம்மை இங்கு பெயர் பொம்மை இல்லை ஆளே பொம்மை” என முதலமைச்சர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார்.
கண்டன உரையின் போது குட்டி கதை சொல்லி அவர், கடற்கரையில் படுத்துக் கிடந்த ஒருவன், அங்கு கப்பலில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட பெட்டிகளில் இருக்கும் பொருளை ஒவ்வொன்றாக கடலுக்குள் வீசியதாகவும், கடைசி பொருளை வீசும் முன்பு, அது என்ன என்று பார்க்கும் போது, அது வைரம் என தெரிய வந்ததாகவும் கூறினார்.
இரவு முழுவதும் வைரத்தை கடலுக்குள் முட்டாள் பையன் வீசியதாகவும், அதுபோலத்தான் வைரங்கள் எல்லாம் இங்கு இருப்பதாகவும், மண்ணாங்கட்டிகள் மேலே இருப்பதாகவும் கூறி நகைத்தார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.