கோவை: கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திண்டுக்கல் கோசுகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சதகத்துல்லா அமீது. இவர் தனது காரில் கோவையில் நிலம் வாங்குவதற்காக 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொண்டு வந்துள்ளார். மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சுங்கம் பைபாஸ் சாலையில் வந்தபோது பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.
சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி துணை ஆணையரிடம் ஒப்படைத்தனர் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லுமாறு சதகத்துல்லாவிடம் அறிவுறுத்தியுள்ளனர்
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.