கோவை: கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திண்டுக்கல் கோசுகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சதகத்துல்லா அமீது. இவர் தனது காரில் கோவையில் நிலம் வாங்குவதற்காக 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொண்டு வந்துள்ளார். மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சுங்கம் பைபாஸ் சாலையில் வந்தபோது பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.
சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி துணை ஆணையரிடம் ஒப்படைத்தனர் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லுமாறு சதகத்துல்லாவிடம் அறிவுறுத்தியுள்ளனர்
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.