ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை விமான நிலையம் அருகே இருக்கக்கூடிய வலையங்குளம் பகுதியில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளது
இந்த நிலையில் இன்று மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்திபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மக்களை சந்தித்து மாநாடு அழைப்பிதழை வழங்கினார்
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுக மாமன்ற உறுப்பினர் லத்திகாஸ்ரீ செல்லூர் ராஜு அவர்களை சந்தித்தவுடன் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து அவரை வரவேற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சந்தனம் குங்குமம் வெற்றிலை பாக்குடன் திமுக மாமன்ற உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அதிமுக மாநாடு அழைப்பிதழை கொடுத்து மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜு போட்டியிட்டபோது அப்போதைய திமுக ஜெயந்திபுரம் பகுதி செயலாளர் ஏ கே முருகானந்தம் செல்லூர் ராஜு ஓட்டு கேட்டு வந்த போது சால்வை அணிவித்ததால் திமுகவின் மேலிடத்திலிருந்து ஏகே முருகானந்தம் பகுதி செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது செல்லூர் ராஜுவை திமுக மாமன்ற உறுப்பினர் லத்திகா ஸ்ரீ சால்வை அணிவித்து மாநாடு அழைப்பிதழை பெற்றுள்ளது திமுக கட்சிக்குள் பேசும் பொருளாக மாறி உள்ளது
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
This website uses cookies.