தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 1வது தெருவில் ரயில்வே கேட் ஸ்ரீ காக்காச்சி அம்மன், சுடலைமாடசாமி, பேச்சியம்மாள், கருப்பசாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டுகான திருவிழா வரும் 31ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் 7ந்தேதி திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் செவ்வாய் கிழமை இரவில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்த போது கோவிலில் ஸ்ரீ காக்காச்சி அம்மன் சிலையில் அம்மன் ஒரு கண் திறந்து பார்த்த நிலையில் இருந்துள்ளது.
இதனை கண்ட மக்கள் வழிபாடு செய்ததது மட்டுமின்றி, கோவில் பூசாரிக்கு தகவல் கொடுத்தனர். பூசாரி விரைந்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தார்.
இந்த தகவல் பரவியது தொடர்ந்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வணங்கி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.