Categories: தமிழகம்

இப்படி உதவி செய்ய நல்ல மனசு வேணும் : கொரோனா காலத்தில் நலிவடைந்த 120 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாஷ் மற்றும் ஏகம் அறக்கட்டளை!!

கோவை : கோவையில் கொரோனா காலத்தில் நலிவடைந்த 120 குடும்பங்களுக்கு பாஷ் (BOSCH) நிறுவனம் மற்றும் ஏகம் அறக்கட்டளையின் சார்பில் தொழில் பயிற்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அவதியுற்றனர்.

இந்த நிலையில், பாஷ் நிறுவனம் மற்றும் ஏகம் அறக்கட்டளை இணைந்து வேலைவாய்ப்பிழந்த மற்றும் வேலையில் சரிவடைந்த சிறு தொழில் மற்றும் நலிவடைந்த 100 குடும்பங்களை கண்டறிந்து தொழிற்பயிற்சி அளித்தனர்.

மேலும், புதிய சிறு தொழில் தொடங்குவதிற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் வழங்கினர். மேலும் அவர்களின் தொழில் முன்னேற்றம் அடைவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் தேவையான உதவிகள் வழங்கி வருகின்றனர்.

இதேபோல், முதற்கட்டமாக 20 குடும்பங்களுக்கு பாஷ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் மூலமாக சலூன் கடை, இஸ்திரி கடை, பெட்டிக்கடை அமைத்துக் கொடுத்து தையல் இயந்திரங்களை வழங்கினர்.

இந்த நலத்திட்டங்கள் மூலம் நலிவடைந்த குடும்பத்தினருக்கு நிலையான வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஏகம் அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

CM குடும்பத்திற்கு சிறந்த கொத்தடிமை யார்? கருணாநிதி சமாதியில் கோயில் கோபுரம் : அண்ணாமலை கண்டனம்!

தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…

11 minutes ago

விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்

விஜய்க்கு ஃபத்வா… விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில்…

36 minutes ago

கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…

கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…

2 hours ago

இரண்டரை வயது குழந்தைனு கூட பார்ககல… அங்கன்வாடி ஊழியர் மீது பரபரப்பு புகார்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…

3 hours ago

சிறுமிகளிடம் சீண்டலில் ஈடுபட்ட மதபோதகரின் உறவினரும் கைது.. அடுத்தடுத்து சிக்கும் தடயம்!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…

3 hours ago

இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…

3 hours ago

This website uses cookies.