திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி, பொன்கோவில் நகர் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவர் தனது மனைவியை வைத்து பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து திருப்பூர் மற்றும் பிற பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி, நல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பவித்ரன் வீட்டில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டபோது மூன்று காவலர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பவித்ரனுடன் அவரது செல்போனை, பிடுங்கிக்கொண்டு, ஒரு லட்சம் பணம் கொடுத்தால் பவித்ரனை விட்டு விடுவதாக கூறி காரில் கடத்திச் சென்றனர்.
பின்னர் பவித்ரனின் மனைவி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு நல்லூர் போலீசார் பவித்ரனின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை செய்து தேடி சென்றபோது பெருமாநல்லூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் மேற்கண்ட பவித்ரனையும், ஈரோட்டை சேர்ந்த தனபால் சிங் (47), முருகன்(42) என்பவர்களையும் அடைத்து வைத்திருந்தனர்.
மேலும் அவர்களை அடைத்து வைத்திருந்த போலீசார் சோமசுந்தரம் (33), கோபால்ராஜ் (33), லட்சுமணன்(32) ஆகியோரையும் மற்றும் உடனிருந்த ஜெயராமன் (20), அருண்குமார்(24), ஹரிஷ் (25) ஆகியோரையும் கைது செய்தனர்.
மேலும், இது தொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் ஆட்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பபட்டனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டஆயுதப் படையில் பணியாற்றி வந்த போலீஸ்காரர்கள் சோமசுந்தரம், கோபால் ராஜ் ஆகியோரையும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இதேபோல நீலகிரி மாவட்டம், சோலார் மட்டம் காவல் நிலையத்தில் பணியாற்றிய லட்சுமணன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட செய்துள்ளார்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.