தமிழகம்

இட்லி கடை நடத்தும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

இட்லி விற்கும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபரை தரும அடி கொடுத்து செருப்படியால் பதில் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் சாலை ஓரம் இட்லி கடை நடத்தும் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு அந்தப் பெண் நடுரோட்டில் பலர் கண் முன் தர்ம அடி கொடுத்து இனிமேல் என் கண்ணில் தென்பட்டால் உன்னை செருப்பால் அடிப்பேன் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்க: தீவிர சிகிச்சையில் கங்கை அமரன்… திடீர் உடல்நலம் மோசமடைந்ததால் பரபரப்பு!!

கரீம் நகரில் சாலை ஓரத்தில் இட்லி கடை நடத்தும் பெண் ஒருவர் நேற்று இரவும் வழக்கம் போல் கடை போட்டு இருந்த நிலையில் அங்கு வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் நைசாக பேசிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் ஆவேசம் அடைந்த அந்தப் பெண் அந்த நபரின் சட்டையை பிடித்து நடுரோட்டில் வைத்த தர்ம அடி கொடுத்து இனிமேல் என் முன் தென்பட்டால் உன்னை செருப்பால் அடிப்பேன் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி போலீசாரின் கவனத்திற்கு சென்றது. அந்தப் பெண்ணை தேடி பிடித்து புகாரை எழுதி வாங்கிக் கொண்ட போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இளம் பெண்ணின் துணிச்சல் பலரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

48 minutes ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

2 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

2 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

4 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

4 hours ago

ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?

சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…

5 hours ago

This website uses cookies.