இட்லி விற்கும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபரை தரும அடி கொடுத்து செருப்படியால் பதில் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் சாலை ஓரம் இட்லி கடை நடத்தும் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு அந்தப் பெண் நடுரோட்டில் பலர் கண் முன் தர்ம அடி கொடுத்து இனிமேல் என் கண்ணில் தென்பட்டால் உன்னை செருப்பால் அடிப்பேன் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்க: தீவிர சிகிச்சையில் கங்கை அமரன்… திடீர் உடல்நலம் மோசமடைந்ததால் பரபரப்பு!!
கரீம் நகரில் சாலை ஓரத்தில் இட்லி கடை நடத்தும் பெண் ஒருவர் நேற்று இரவும் வழக்கம் போல் கடை போட்டு இருந்த நிலையில் அங்கு வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் நைசாக பேசிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த அந்தப் பெண் அந்த நபரின் சட்டையை பிடித்து நடுரோட்டில் வைத்த தர்ம அடி கொடுத்து இனிமேல் என் முன் தென்பட்டால் உன்னை செருப்பால் அடிப்பேன் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி போலீசாரின் கவனத்திற்கு சென்றது. அந்தப் பெண்ணை தேடி பிடித்து புகாரை எழுதி வாங்கிக் கொண்ட போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இளம் பெண்ணின் துணிச்சல் பலரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
This website uses cookies.