வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு அதே பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் ராமன் (வயது 43) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து நேற்று முன்தினம் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் ராமனை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்ட நிலையில்
பள்ளியில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு நல அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ராமன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இது குறித்து இரண்டு ஆசிரியர்களிடமும் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.