தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் ஷகீலா. இவர் இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர் மத்தியில் பிரபல்யமானார். இதனை அடுத்து தற்பொழுது இவர் பிரபல சேனல் ஒன்றில் பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகின்றார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் தொடுவிரல் என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் நடிப்பதற்காக நேற்று சென்னிமலை வந்திருந்த ஷகிலா நிருபர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தற்பொழுது தமிழ் சினிமாவில் கேமராவில் நவீன தொழில் நுட்பங்களும் அதனை பயன்படுத்தும் தொழில் நுட்ப கலைஞர்களும் அதிகரித்துள்ளார்கள். இதனால் சினிமாவின் தரமும் உயர்ந்துள்ளது. தயாரிப்பாளர்களுக்கு நடிகர் நடிகைகள் கூடுதல் செலவு வைக்காமல் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அதிக படங்களை தயாரிக்க முடியும்.
கேரவனுக்காக செய்யும் செலவில் பலபேருக்கு உணவு கொடுக்கலாம் என்றும் ஷகீலா தெரிவித்திருந்தார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.