திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலை எம்விஎஸ் நகரில் தனியாருக்கு சொந்தமான குளிர்பான சேமிப்பு கிடங்கு உள்ளது.இதில் 50 க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு பணி புரியும் பணியாளர் ஒருவர் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு அங்கு வடமாநில சிறுவர்கள் பணி புரிந்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் பல்லடம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் சுகந்தி மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.அவர்கள் 12 மணி நேரம் வேலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.அதனை தொடர்ந்து சிறுவர்களை மீட்ட அதிகாரிகள் திருப்பூரில் உள்ள காப்பகத்திற்கு பத்திரமாக அழைத்து சென்றனர்.
மேலும் விசாரணக்கு பின் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.