கோவை பெரியகடை வீதியில் திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு போன்ற பிற மாவட்டங்களில் இருந்து பொருட்களை வாங்க நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அங்கு சாலையோரம் வைக்கப்பட்டு உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களை கட்டாயப்படுத்தி எங்கள் கடைக்கு வாருங்கள் வாங்குங்கள் என பெண்களிடம் அத்துமீரும் கடைதெரு ஊழியர்கள், சிலர் போதையில் பெண்களிடம், பொதுமக்களிடம் தகராறு செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அதனை காவல்துறை கண்டு கொள்ளவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் பெரியகடை வீதியில் பொதுமக்கள் சுதந்திரமாக தனக்குப் பிடித்த கடையில் சென்று பொருட்கள் வாங்க தடை செய்து அத்துமீறும் இவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுத்து முற்றுப் புள்ளி வைக்கப்படுமா ? என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் சென்று பொருள்கள் வாங்க முடியும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.