கோவை பெரியகடை வீதியில் திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு போன்ற பிற மாவட்டங்களில் இருந்து பொருட்களை வாங்க நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அங்கு சாலையோரம் வைக்கப்பட்டு உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களை கட்டாயப்படுத்தி எங்கள் கடைக்கு வாருங்கள் வாங்குங்கள் என பெண்களிடம் அத்துமீரும் கடைதெரு ஊழியர்கள், சிலர் போதையில் பெண்களிடம், பொதுமக்களிடம் தகராறு செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அதனை காவல்துறை கண்டு கொள்ளவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் பெரியகடை வீதியில் பொதுமக்கள் சுதந்திரமாக தனக்குப் பிடித்த கடையில் சென்று பொருட்கள் வாங்க தடை செய்து அத்துமீறும் இவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுத்து முற்றுப் புள்ளி வைக்கப்படுமா ? என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் சென்று பொருள்கள் வாங்க முடியும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.