ரத்தத்தால் கையெழுத்து… அவங்க கேட்கறதும் நியாயம் தானே? சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு?
10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அனைத்துதுறை காலி பணியிடங்களில் நிரப்பி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற கோரியும், காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் 6750 ரூபாய் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உதிரம் சிந்தி உரிமையை பெறுவோம் என்ற தலைப்பில் இரத்ததால் கையெழுத்திட்டு ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டத்தில் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஏராளமான சத்துணவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இரத்த கையெழுத்து இட்டு அரசுக்கு மனுவை அனுப்பினர்
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.