ஆங்கிலேயர்களோட சாயல்… பாரத தேசம் அழைப்பதால் ரொம்ப சந்தோஷம் : ஆளுநர் தமிழிசை கருத்து!!!
புதுச்சேரியில் கல்வித்துறை சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, பெரும்பான்மை மக்களின் மனம் புண்படும் வகையில் உதயநிதி கருத்து கூறியுள்ளார். சனாதனம் என்பதை ஜாதி ரீதியில் கொண்டு செல்கின்றனர்.
இது தர்மத்தின்படி ஒரு வாழ்வியல். இந்த வாழ்வியலை முதலில் புரிந்து பேசுங்கள். புரியாமல் பேசுவது உங்களுக்கு விளையாட்டாக இருக்கலாம். அதை பின்பற்றுவோருக்கு அது விளையாட்டு அல்ல.
‘பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்’ என, பாரதி கூறியுள்ளார். பாரத தேசம் என்று அழைத்தால் மகிழ்வேன். கேரளா தற்போது கேரளம் என, மாறி உள்ளது. பம்பாய் என்பது மும்பை என மாறி உள்ளது. அதுபோல், பாரத தேசம் என சொன்னால் அது பெருமை தான்.
ஆங்கிலேயர்களின் சாயல்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அதை கொஞ்சம், கொஞ்சமாக நீக்குவோம் என, பிரதமர் கூறினார். அதன்படி பாரத தேசம் என அழைப்பது எனக்கு மகிழ்ச்சி என அவர் கூறினார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.