கோவை மாநகராட்சி திருச்சி சாலை சிங்கநல்லூர் பகுதியில் 288 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட 120 வகையான பல்லுயிர்கள் இக்குளத்தை நம்பியிருக்கின்றன.
இதனால் இக்குளமானது நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு தனி நபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் இந்த குளத்தை பராமரிப்பு செய்யப்படாமல் இருக்கிறது என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அப்போதைய இருந்த மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராகி 10ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினார். ஆனால் தற்போது மீண்டும் இந்த குளம் மாநகராட்சி பராமரிப்பு செய்யாமல், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி பெயரில் கோவை வாலங்குளம், பெரியகுளம் உள்ளிட்டவை அழகுபடுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முன்பாக கோவை மாநகரத்தின் முக்கிய குளமாக விளங்கிய சிங்காநல்லூர் குளத்தை மாநகராட்சி மறந்துவிட்டதே என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.