சிவகங்கை அருகே ஆடைகள் கிழிந்து தலைமையாசிரியர் அறையில் இருந்து 6ம் வகுப்பு மாணவி அழுது கொண்டே வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள எஸ்.காரைக்குடி கிராமத்தில் நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பிரிட்டோ (53) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்தப் பள்ளியில் 6ம் வகுப்பில் 2 மாணவிகள், 3மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 6ம் வகுப்பு மாணவியின் யூனிபார்மை கிழித்து தலைமையாசிரியர் பிரிட்டோ தவறாக நடக்க முயற்சித்தாகவும், இதனால், அழுது கொண்டே மாணவி தனது பெரியம்மாவிடம் இது குறித்து புகார் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
This website uses cookies.