சிவகங்கை அருகே ஆடைகள் கிழிந்து தலைமையாசிரியர் அறையில் இருந்து 6ம் வகுப்பு மாணவி அழுது கொண்டே வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள எஸ்.காரைக்குடி கிராமத்தில் நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பிரிட்டோ (53) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்தப் பள்ளியில் 6ம் வகுப்பில் 2 மாணவிகள், 3மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 6ம் வகுப்பு மாணவியின் யூனிபார்மை கிழித்து தலைமையாசிரியர் பிரிட்டோ தவறாக நடக்க முயற்சித்தாகவும், இதனால், அழுது கொண்டே மாணவி தனது பெரியம்மாவிடம் இது குறித்து புகார் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.