அறம் செய் விரும்பு அறக்கட்டளை சார்பில் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் பெருமக்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பேராசிரியர் ஞான சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று விருகளை வழங்கி சிறப்பித்தனர்.
இயக்குனர் பாக்கியராஜ் மேடையில் பேசியபோது, வருடா வருடம் வழங்கும் இந்த விருதில் அவசியமான விருது என நான் கருதுவது ஆசிரியர்களுக்கு வழங்கும் விருது தான்.
மேலும் படிக்க: திமுக எம்பி கதிர் ஆனந்த்க்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு : உயர்நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!!
வாடாத பூ என்பது படிப்பு; அது இருக்கும் இடம் பள்ளிக்கூடம் என்பதால் ஆசிரியர்களுக்கு வழங்கும் விருது சிறப்பான விருது என்று நான் கருதுகிறேன். எனது வாத்தியார்களை எப்பொழுதும் நான் மறக்க மாட்டேன். ஆசிரியர் விருது என்பது பெருமைக்குரிய விருது என்று நான் கருதுகிறேன்.
சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்குவது பெருமைக்குரியது. எப்பொழுது பிறந்தோம் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் எதற்க்காக பிறந்தோம் என்று யாருக்கும் தெரியாது..
கடவுளை வணங்குவதற்கு நம்மை படைத்துள்ளனர் என்று கூறுவார்கள். அப்படி என்றால் பிறக்கும்போதே ராமா, கிருஷ்ணா என்று கூறுவது போல அறிவு இருந்திருக்கும். ஆனால் நமக்கு ஆறு அறிவு கொடுத்து இருப்பதற்கு நாம் ஏதாவது ஒன்றை சிந்திக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.
சமூக ஆர்வலர்கள் உதவி செய்வது தனக்கு என்று இல்லாமல் பொதுச் சேவை என்று மனம் இருப்பது, இன்றளவும் அவர்கள் மறைந்தாலும் அவர்களது புகழ் மறையாது என்பதுபோல.. காமராஜர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் தனக்கென வாழாத மனிதர்கள். எனவே பொதுநல நோக்கத்தோடு அனைவரும் வாழ வேண்டும் எனக் கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.