தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் செல்லும் போது அபாயகரமான சாகச பயணங்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. என்னதான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தாலும், மாணவர்கள் எல்லை மீறி வருகின்றனர்.
அன்றாடம் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையென்றால் தான் அதிசயம். அப்படித்தான் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் அரசு பள்ளி மாணவர், அந்த அரசு பேருந்தில் தொங்கியபடி அபாயகரமான சாகசத்தை செய்கிறார். பேருந்தில் தொங்கியபடி தனது காலில் ஸ்கேட்டிங் செய்வது காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாணவரின் கவனம் சிதறியிருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.