காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே சிறுவர், சிறுமியர்கள் திருக்குறள் கற்றல் ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், திருக்குறள் ஒப்புவித்தால் கரும்பு ஜூசினை இலவசமாக பட்டதாரி இளைஞர் வழங்கி வருகிறார்.
மேலும் படிக்க: பொறுப்பில்லாத தமிழக அரசு… இன்னும் ஒரு வாரம் தான் கெடு ; அதுக்குள்ள… ஜிகே வாசன் விடுத்த எச்சரிக்கை
காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே சாலை ஓரம் உள்ள கரும்புச் சாறு கடையில் பத்து வயதினருக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு திருக்குறள் வாசித்தால் ஒரு கரும்பு சாறு, 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 3 திருக்குறள் சொன்னால் ஒரு கரும்பு சாறு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் சாலை ஓரமாக கரும்பு சாறு கடை நடத்தி வரும் கோகுல செல்வன் என்கின்ற இளைஞர் வேலை செய்து கொண்டே பட்டப்படிப்பையும் படித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது உள்ள குழந்தைகள் மத்தியில் திருக்குறள் ஒப்பிப்பத்தில் ஆற்றல் குறைந்து வருகிறது.
இதனை ஊக்கப்படுத்தும் வகையில் பட்டதாரி கோகுல செல்வன் குழந்தைகளை ஊக்குவித்து திருக்குறள் கற்றலை ஊக்கப்படுத்தவே இவ்வாறு தான் செய்து வருவதாக கடை நடத்தி வரும் பட்டதாரி இளைஞர் தெரிவித்தார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.