சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் மூன்று பயணிகளிடம் இருந்து ரூபாய் 2.47 கோடி மதிப்பிலான 4.17 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது 3 பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து ரூபாய் 2.47 கோடி மதிப்பிலான 4.1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதை அடுத்து சென்னையில் சேர்ந்த ஜாபர் அலி, சாகுல் ஹமீத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.