திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் சர்புதீன், இவருடைய மகன்களான யாசின் ,பாசில் ஆகிய மூன்று பேரும் பெரிய பள்ளிவாசல் முன்பு ரேசன் அரிசி கடத்தி கொண்டு இருக்கும் போது திமுகவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் தனிவட்டாசியர் குழிவேல் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடமும் ,ரேசன் அரிசி கடத்திய தகவல் சொன்னவரிமும், ரேசன் கடத்தியவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு இருச்சகர வாகனங்களுடன் அரிசி மூட்டைகளை போட்டு விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வட்ட வழங்கல் தனி வட்டாச்சியர் குழிவேல் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் சொந்த மாவட்டத்திலேயே ரேசன் அரிசி கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது ,அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இன்று ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றவர்களை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
This website uses cookies.